Wednesday, January 13, 2010

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்


சொல்வது:
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். உலகத்துக்கு சக்தி கொடுக்கும் சூரியனை (உதய அல்ல) எல்லோரும் நினைவில் கொண்டு நன்றி சொல்லுவோம்.
சொல்ல நினைப்பது:
பென்னாகரம் மக்களும் இன்று எல்லோரையும் போல பொங்கல் கொண்டாடுவார்களா?

No comments:

Post a Comment